×

நாடாளுமன்ற பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் பொறுப்பு சி.ஐ.எஸ்.எப். வசம் செல்கிறது

டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் பொறுப்பு சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைக்கபட்டுள்ளது.  நாடாளுமன்றத்திற்கு ஏற்கனவே டெல்லி போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாட்டை தொடர்ந்து பாதுகாப்பு பொறுப்பு சி.ஐ.எஸ்.எப். வசம் சென்றது.

The post நாடாளுமன்ற பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் பொறுப்பு சி.ஐ.எஸ்.எப். வசம் செல்கிறது appeared first on Dinakaran.

Tags : C. ,I. S. F. ,Delhi ,Delhi Police ,Parliament ,I. S. F. Possessing ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!